Saturday, March 9, 2013

காற்றெனும் பறவை..!!

வானத்தின் வர்ணம் கீறி 
நீலமாகிறது இறகு ..!!
மிதந்து ஓய்ந்து வீழ்வதற்குள் 
மீண்டும் பறவையாகிறது இறகு..!!
உடலில்லா இறகை ஏற்றுக்கொள்வதில்லை வானம்..!!
தான் பறவையல்ல என்பதை 
இறகும் மறந்துபோகுது ..!!
இறகும் , வானமும் காற்றெனும் பறவையால் மிதப்பதை யார் சொல்வார்..!!

No comments:

Post a Comment