வானத்தின் வர்ணம் கீறி
நீலமாகிறது இறகு ..!!
மிதந்து ஓய்ந்து வீழ்வதற்குள்
மீண்டும் பறவையாகிறது இறகு..!!
உடலில்லா இறகை ஏற்றுக்கொள்வதில்லை வானம்..!!
தான் பறவையல்ல என்பதை
இறகும் மறந்துபோகுது ..!!
இறகும் , வானமும் காற்றெனும் பறவையால் மிதப்பதை யார் சொல்வார்..!!
நீலமாகிறது இறகு ..!!
மிதந்து ஓய்ந்து வீழ்வதற்குள்
மீண்டும் பறவையாகிறது இறகு..!!
உடலில்லா இறகை ஏற்றுக்கொள்வதில்லை வானம்..!!
தான் பறவையல்ல என்பதை
இறகும் மறந்துபோகுது ..!!
இறகும் , வானமும் காற்றெனும் பறவையால் மிதப்பதை யார் சொல்வார்..!!
No comments:
Post a Comment