எந்த வெற்றிடமும் ஏதோ ஒன்றை சுமந்துகொண்டிருக்கும்.
நம் உயிரினை சுமக்கும் ஏதோ ஒன்றினை போல ..
நிரப்பப்பட்ட வெற்றிடம் - அங்கு
அத்தனையும் காலாவதியானது .
மீண்டும் பயன்படாது .
காலம் சென்ற பின் கடவுள் மன்னிப்பு தருவார்.
அவர் மிகவும் நல்லவர்.
நாம் எந்த பாவமும் செய்யலாம்.
அவர் என்ன செய்வார் - பாவம்
வெறும் கடவுள் தானே ..???
இறபதற்கு முன் ஒரே ஒரு முறை
அழுதுவிடுவோம் .
அது போதும் நம் பாவத்திற்கு - ஏனென்றால்
நாமும் கடவுள் தானே - பாவம்
மனிதர்கள் என்ன செய்வார்கள்.
இனி நாமும் மன்னிப்பு தரலாம்.
எந்தவொரு பாவத்தினையும்
ஏற்றுக்கொள்ளலாம்.
இது வெற்றிடம் - இங்கு
எதுவுமே இல்லை.
ஏதோ ஒன்றினை தவிர - மீண்டும்
அத்தனையும் காலவதியாகும் - ஆனால்
இனி அத்தனையும் பயன்படுத்தப்படும்.
நம் உயிரினை சுமக்கும் ஏதோ ஒன்றினை போல ..
நிரப்பப்பட்ட வெற்றிடம் - அங்கு
அத்தனையும் காலாவதியானது .
மீண்டும் பயன்படாது .
காலம் சென்ற பின் கடவுள் மன்னிப்பு தருவார்.
அவர் மிகவும் நல்லவர்.
நாம் எந்த பாவமும் செய்யலாம்.
அவர் என்ன செய்வார் - பாவம்
வெறும் கடவுள் தானே ..???
இறபதற்கு முன் ஒரே ஒரு முறை
அழுதுவிடுவோம் .
அது போதும் நம் பாவத்திற்கு - ஏனென்றால்
நாமும் கடவுள் தானே - பாவம்
மனிதர்கள் என்ன செய்வார்கள்.
இனி நாமும் மன்னிப்பு தரலாம்.
எந்தவொரு பாவத்தினையும்
ஏற்றுக்கொள்ளலாம்.
இது வெற்றிடம் - இங்கு
எதுவுமே இல்லை.
ஏதோ ஒன்றினை தவிர - மீண்டும்
அத்தனையும் காலவதியாகும் - ஆனால்
இனி அத்தனையும் பயன்படுத்தப்படும்.
நாம் எந்த பாவமும் செய்யலாம்.
ReplyDeleteஅவர் என்ன செய்வார் - பாவம்
வெறும் கடவுள் தானே ..???
nice one vivek..