Friday, July 8, 2011

ஞானக்கூத்து

அழிந்து கொண்டிருக்குது  வார்த்தை
ஒவ்வொரு எழுத்தின் அழிவிலும்
மீதுமுள்ளது  வாசிக்க இயலாத பொருள்.
யாவும் அழிந்த பின்னும்
நிறைந்து கிடக்குது  ஞானத்தாள்.

No comments:

Post a Comment