அழிந்து கொண்டிருக்குது வார்த்தை
ஒவ்வொரு எழுத்தின் அழிவிலும்
மீதுமுள்ளது வாசிக்க இயலாத பொருள்.
யாவும் அழிந்த பின்னும்
நிறைந்து கிடக்குது ஞானத்தாள்.
ஒவ்வொரு எழுத்தின் அழிவிலும்
மீதுமுள்ளது வாசிக்க இயலாத பொருள்.
யாவும் அழிந்த பின்னும்
நிறைந்து கிடக்குது ஞானத்தாள்.
No comments:
Post a Comment