Thursday, July 25, 2013

மழையோடு மழை..!!

மழைக்கு ஒதுங்கிய மழையாகவே 
அவள் இருந்தாள்.

மழை நின்ற பின்னும் 
பொழிந்து கொண்டே இருக்கிறாள்..!!

No comments:

Post a Comment