Wednesday, July 10, 2013

ஒரு கோப்பை வானம்..!!

பறவையினுள் அடைபட்ட வானம் சிறகாய் அசைகிறது..!!

விடாமல் துரத்திக் கொண்டே இருக்கும் நினைவுகளை , விடாமல் பிடித்துக் கொண்டே இருக்கிறேன்..!!

விழித்துக் கொண்டே இருக்கும் இரவை , உறங்கியபடி தொலைகின்றோம்..!!

செடியிலிருந்து உதிர்ந்ததும் பூ காதலாகிறது ..!!


No comments:

Post a Comment