Thursday, October 25, 2012

ஆதாம் : ஆப்பிள் : ஏவாள்


உன் கூந்தல் இலையால் பெண்ணே
உந்தன் பூவை கொஞ்சம் மறைக்காதே..!!

தேகம் பருகும் வேளையில்
நீயும் தேநீர் பருக அலையாதே..!!

களவு செய்யாமல் இருளுக்கு
அர்த்தம் இல்லையடி..!!

காதல் இல்லாமல் கண்ணே
கடவுளும் இங்கே தொல்லையடி..!!

பூவின் நிழலில்
தேன் இல்லையடி..!!

நீ ஒளிந்து கொண்டால்
காதல் இல்லையடி..!!

நம் கண்கள் கொண்டே
விடிந்து விடுவோம்..!!

சூரியன் விழிப்பதை
தடுத்து விடுவோம்..!!

குறைந்த ஒளியில்
தேடல் செய்வோம்.!!

கூடிய வரையில்
காதல் வளர்ப்போம்..!!

ஆப்பிள் கடித்த ரகசியத்தை
அந்த ஆதாம் மட்டும்தான்
அறிவானா..!!?

இந்த ஆதாம் அறிந்திட
நினைக்கும் போது
ஏவாள் நீயும்
தடுப்பாயோ..!!?

இது ஆப்பிள்
உலகம் பெண்ணே
பல JOBS கள் இருக்குது
முன்னே..!!

APPLE  PRODUCTS
APPS..ம் நீ..!!

அந்த APES கள்
தொடங்கிய காதலும் நீ..!!

கண்ணே வா வா - இது
பொற்காலம்..!!

மீண்டும் செல்வோம்
அந்த கற்க்காலம்

கண்கள் தீட்டி
தீ வளர்ப்போம்..!!

நம் காதல் கூட்டினில்
சிசு வளர்ப்போம்..!!

வா வா பெண்ணே முன்னாடி
உன் தேகம் எனது கண்ணாடி..!!

நீ connecting செய்யும் NOKIA
உன்னால் என்னுள் PHOBIA..!!

உன் கூந்தல் இலையால் பெண்ணே
உந்தன் பூவை கொஞ்சம் மறைக்காதே..!!























No comments:

Post a Comment