அவனுக்கு பசியை காட்டிலும் சோறு எனும் வார்த்தை கொடூரமாக தோன்றியது .
நாய்க்கு சோரூடிய மாடி வீட்டு பாட்டியை வெறித்துப் பார்க்கின்றான் .
சப்த நெரிசலில் பொருளாதார சீர்திருத்த மாநாடு .
இடையூறாக இருப்பான் என அவனை விரட்டும் கடமை கண்ணியம் கட்டுப்பாடு.
No comments:
Post a Comment