Monday, November 22, 2010

வந்தாரை வாழவைக்கும் ....

அவனுக்கு பசியை காட்டிலும் சோறு எனும் வார்த்தை கொடூரமாக  தோன்றியது .


நாய்க்கு சோரூடிய மாடி வீட்டு பாட்டியை வெறித்துப் பார்க்கின்றான் .


சப்த நெரிசலில் பொருளாதார சீர்திருத்த மாநாடு .


இடையூறாக இருப்பான் என  அவனை விரட்டும் கடமை கண்ணியம் கட்டுப்பாடு.



No comments:

Post a Comment