Monday, November 22, 2010

இதுதானோ உண்மை .

பேருந்து பயணத்தில் ....


நான் பார்த்த பெண்ணிற்கு என் வயதிருக்கும் .


அவளை பார்த்த ஆணிற்கு அவள்  தந்தை வயதிருக்கும் .


இந்த உலகம் உருவாக -ஒருகனியை மட்டுமா கடிதாய் ஆதாம்???

No comments:

Post a Comment