Monday, November 22, 2010

பிறர்தர வாரா......

பின்னிரவில்  நான் உறங்கிய போது எனை சுற்றி என் கனவுகள் கையில் பானையுடன் சுற்றிய பின்னும் ..

யாருமற்ற  அறையில் என்னுடன் -நான் உறங்கிய பின்னும்

ஐம்புலன்களையும்  என் அகத்தில் கண்ட பின்னும்

ஞானமே சுடராக ஆன பின்னும் ...

தீதும் நன்றும் பிறர் தர வருமோ ?

No comments:

Post a Comment