என் விரத்தி கனவுகளுக்கு - என் விளக்கம் போதவில்லை - என்
வர்ண காம வாசலில் வெள்ளைத்துளி தெளித்தது.
நடுநிசி நாய்களாய் அலைந்த கனவு -விடிந்ததும்
உருமாறி கூவிச்சென்றது .
அதன் பிறகு ????????
கையில் அடுத்த சம்பளம் வரும் வரை ........
இத்துடன் முடிகின்றேன் ..........
அதுவரை நலமோடு இரு, சிவப்பு தெரு நிலவே எனக்காக......
No comments:
Post a Comment