Monday, November 22, 2010

வெயிலோடு மழை பிடித்து..

என் விரத்தி கனவுகளுக்கு - என் விளக்கம் போதவில்லை - என்
வர்ண காம வாசலில்  வெள்ளைத்துளி தெளித்தது.


நடுநிசி நாய்களாய்  அலைந்த கனவு -விடிந்ததும்
உருமாறி  கூவிச்சென்றது .


அதன் பிறகு  ????????


கையில் அடுத்த சம்பளம் வரும் வரை ........


இத்துடன்  முடிகின்றேன் ..........


அதுவரை நலமோடு இரு, சிவப்பு  தெரு நிலவே எனக்காக......

No comments:

Post a Comment