Saturday, December 4, 2010

மௌனத்தின் வார்த்தை ....

தெரிந்த சொற்க்களை கொண்ட   
கவிதை - சிறிது .
உணரா மௌனங்களின்
அர்த்தம்  - பெரிது
நீண்ட நெடு  பயணத்தில்
மீதம் - என் மௌனமே.
வழிபோக்கனை முத்தமிட
தோன்றும் எண்ணம்
அபத்தமா? ஞானமா ?!
நான் எழுதிய வார்த்தைகளில்
நீங்கள் ஆயிரம் பிழைகளை
காணலாம் ...
நான் எழுதாத என் மௌனத்தை
என் செய்வீர் ...??
இன்று தண்டனைக்குரியது கவிதை மட்டுமே ..
நான் இல்லை ...

No comments:

Post a Comment